Wednesday, November 30, 2022

என்னது , இத்தனை நாளும்

என்னது , இத்தனை நாளும் உலக தமிழின தலைவர் என்று கூறப்பட்டவர் தமிழர் இல்லையா? வீட்டில் தெலுங்கு பேசுபவரா? அதனால்தான் ஈழத்தில் தமிழினம் கொத்து கொத்தாக கொல்லப்பட்டபோது கடற்கரையில் உண்ணாவிரத நாடகம் ஆடினாரா? என்னே கொடுமை இது?

No comments:

Post a Comment