Wednesday, November 30, 2022

அன்று கலைஞர் ஆட்சியில் சர்க்கரையை

அன்று கலைஞர் ஆட்சியில் சர்க்கரையை எறும்பு தின்றது. பைகளை கறையான் அரித்தது. இன்று உத்தரப்பிரதேசத்தில் 581 கிலோ கஞ்சாவை எலி தின்று விட்டது. வினோதமாக ஊழல் செய்வதில் கலைஞர் முன்னோடி என்பதில் திராவிடம் நிச்சயம் பெருமை கொள்ள முடியும்.

No comments:

Post a Comment