Wednesday, November 30, 2022

விடுதலையான ஜெயக்குமார் மற்றும் ராபட்பயஸ்

விடுதலையான ஜெயக்குமார் மற்றும் ராபட்பயஸ் இருவருடனும் பேசவிடாது பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் காவல்துறையால் தடுப்பு. நளினி தன் கணவர் முருகனுடன் பேசுவதற்கு காவல்துறை அனுமதி மறுப்பு திராவிட முதல்வரின் தமிழக காவல்துறை எதற்கு இந்தளவு கடும் கெடுபிடியை காட்டுகிறது? வீட்டில் தெலுங்குபேசும் தமிழக திராவிட முதல்வர் ஈழத் தமிழர் மீது ஏன் இந்தளவு வன்மம் காட்டுகிறார்?

No comments:

Post a Comment