Wednesday, November 30, 2022

முதலில் சீன தூதர் வந்தார்

முதலில் சீன தூதர் வந்தார் இப்ப பாகிஸ்தான் தூதர் வந்துள்ளார் ஆனால் யாழ் இந்திய தூதரோ மௌனமாக இருக்கிறார். புலிகள் இருந்தவரை வடக்கு கிழக்கில் எவரும் வரவில்லை என்பதை இனியாவது இந்திய அரசு உணர்ந்து கொள்ளட்டும்.

No comments:

Post a Comment