Wednesday, November 30, 2022

நாய்க்கு கல் எறிந்தால் நாய் ஒடும்.

நாய்க்கு கல் எறிந்தால் நாய் ஒடும். ஆனால் அதே கல்லை தேன் கூட்டுக்கு எறிந்தால் எறிந்தவர் ஓட வேண்டி வரும். தேனீக்கள் நாயைவிட பலவீனமானவைதான். ஆனால் அவை ஒன்று சேர்ந்து தாக்க வருவதால் ஓட வேண்டி வருகிறது. தமிழர்களும் தேனீக்கள் போல் ஒன்று சேர்ந்து தாக்க முற்பட்டால் எதிரி நிச்சயம் ஓடுவான் புலம்பெயர்ந்த தமிழர்கள் உலகத்திற்கு சொல்லும் செய்தி இதுதான், “ஓட முடியவில்லை என்றால் நடந்து செல்வோம் நடந்து செல்ல முடியவில்லை என்றால் தவழ்ந்தாவது செல்வோம். ஆனால் ஒருபோதும் எமது இயக்கத்தை நிறுத்திவிட மாட்டோம்”

No comments:

Post a Comment