Wednesday, November 30, 2022

தமிழ்நாட்டில் ஏழு தமிழர் விடுதலைக்காக

தமிழ்நாட்டில் ஏழு தமிழர் விடுதலைக்காக செங்கொடி உயிர் நீத்தார். ஈழத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக மாணவன் செந்தூரன் உயிர் நீத்தார். செங்கொடி விருப்பம் நிறைவேறிவிட்டது. செந்தூரன் விருப்பம் எப்போது நிறைவேறும்? 26.11.2015 யன்று மாணவன் செந்தூரன் ரயில் முன் பாய்ந்து தன் உயிர் நீத்தார்.

No comments:

Post a Comment