Wednesday, November 30, 2022

ஏழு தமிழரில் முதலில் பேரறிவாளன்

ஏழு தமிழரில் முதலில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார். இப்போது மிகுதி ஆறு பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களின் விடுதலைக்கு பலர் பங்களித்திருந்தாலும் முக்கிய காரணம் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவே . வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment