Wednesday, November 30, 2022

இரண்டு நாளில் நாற்பதாயிரம் பேரை கொன்று

இரண்டு நாளில் நாற்பதாயிரம் பேரை கொன்று புதைத்தாலும் அடிமையாகவே வீழ்ந்து கிடந்திட மாட்டோம் மீண்டும் முளைத்து எழுவோம் முன்பை விட பலமாய். இதுவே இன்றைய மாவீரர் நாளில் உலகிற்கு ஈழத் தமிழர் கூறும் செய்தி.

No comments:

Post a Comment