Wednesday, November 30, 2022

“தேவடியா” என்ற சொல் மருவி “மீடியா”

“தேவடியா” என்ற சொல் மருவி “மீடியா” என்று வந்தது என்பதற்கு இந்த செய்தி சிறந்த உதாரணம். 30 வருடமாக சிறையில் இருந்தவர்கள் மீது திடீரென்று எப்படி இந்த வழக்கு வந்தது? எந்தவித வழக்கு இல்லாதவர்கள்கூட சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதை தினத்தந்தி இதுவரை அறியவில்லையா? சிறப்புமுகாம் என்னும் பெயரில் ஈழத் தமிழ் அகதிகளுக்கு இழைக்கப்படும் கொடுமைககளை மூடி மறைக்க தமிழக அரசு கூறும் பொய் இது. இனியாவது திராவிட அரசின் இச் சிறப்புமுகாம் கொடுமைகளை உலகம் அறியட்டும்.

No comments:

Post a Comment