Wednesday, November 30, 2022

திருச்சி சிறப்புமுகாமில் அடைக்கப்பட்ட ராபர்ட்பயஸ்

திருச்சி சிறப்புமுகாமில் அடைக்கப்பட்ட ராபர்ட்பயஸ் மற்றும் ஜெயக்குமார் 3வது நாளாக உண்ணாவிரதம். ஜெயக்குமார் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி என அறிய வருகிறது. இவர்கள் கோரிக்கை என்ன? அதற்கு தமிழக திராவிட முதல்வர் பதில் என்ன? ஏழு தமிழர் விடுதலைக்கு திராவிட முதல்வரே காரணம் என்று உரிமை கோரியவர்கள் இதற்கு பதில் தருவார்களா?

No comments:

Post a Comment