Wednesday, November 30, 2022

இவர்கள் வெறுமனே அழுதுவிட்டு

இவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்துவிடுவார்கள் என்று நினைத்து விடாதீர்கள். என்ன மொழியில் பேசினால் உலகம் புரிந்துகொள்ளுமோ அந்த மொழியில் பேசுவார்கள். குறித்து வைத்துக்கொள்ளுங்கள். தமக்குரிய நீதியைப் பெறாமல் இவர்கள் ஓய மாட்டார்கள்.

No comments:

Post a Comment