Wednesday, November 30, 2022

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள் கடந்த 16 ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதி சிவலிங்கம் ஆரூரன் எழுதிய ஆதுரசாலை நாவலுக்கு சிறந்த தமிழ் இலக்கிய நாவல் விருது வழங்கப்பட்டுள்ளது. பொறியியல் பட்டதாரியான அவர் சிறையில் 7 தமிழ்நாவல் 1 ஆங்கில நாவல் எழுதியுள்ளார்.

No comments:

Post a Comment