Wednesday, November 30, 2022

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக 16 பேர் தமிழ்நாட்டில் உயிர் துறந்துள்ளனர். இன்னும் சிலர் ஈழத்திற்கு வந்து ஆயுதம் ஏந்தி போராடி வீர மரணம் அடைந்துள்ளனர். தாய்த் தமிழகம் என்பது வெறும் உச்சரிப்பு அல்ல. அது இரத்தத்தில் கலந்த உணர்வு. நன்றியுடன் நினைவு கூர்வோம். ஒன்றிணைந்து மீண்டும் எழுவோம்

No comments:

Post a Comment