Wednesday, November 30, 2022

இருவரும் தமிழர்கள்

இருவரும் தமிழர்கள் இருவரும் மத நம்பிக்கை உள்ளவர்கள். ஒருவர் ஆஸ்கர் பரிசு கிடைத்தபோது தமிழில் இறைவனுக்கு நன்றி என்றார் இன்னொருவர் MP பதவி கிடைத்ததும் சமஸ்கிருதத்தில் இறைவனுக்கு பாடுகிறார். இப்போது புரிகிறதா தமிழன் ஏன் சங்கியை எதிர்க்க வேண்டும் என்று?

No comments:

Post a Comment