Wednesday, November 30, 2022

இந்திய அரசு கோபிக்கும் என்ற பயத்தில்

இந்திய அரசு கோபிக்கும் என்ற பயத்தில் ஈழத் தமிழ் தலைவர்களே விடுதலை செய்யும்படி கோராத நிலையில், இறப்பதற்கு முன் தன் மகனை ஒருமுறை நேரில் பார்த்துவிட வேண்டும் என 31 வருடமாக காத்திருக்கும் அந்த தாயின் விருப்பத்தை நிறைவேற்றியுள்ளனர் தமிழக மக்கள். தமிழகத்திற்கு நன்றியும் வாழ்த்துகளும்.

No comments:

Post a Comment