Sunday, June 30, 2024

1948க்கு பின்னர் யாழ்ப்பாணத்திற்கு

1948க்கு பின்னர் யாழ்ப்பாணத்திற்கு சென்ற முதல் பிரதமர் தானே என முன்னாள் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். அத்துடன் பிரித்தானியாவில் கடின உழைப்பு மூலம் சிறந்த சேவையாற்றி வரும் ஈழத் தமிழர்களின் வெற்றிக்கதை என்றும் பாராட்டியுள்ளார். இந்தியாவில் 40 வருடமாக அகதியாகவே வைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்கள் நிலை மாற தமிழக முதல்வர் வழி செய்வாரா?

No comments:

Post a Comment