Sunday, June 30, 2024

காணிக்கை என்பது மனிதனுக்கு

காணிக்கை என்பது மனிதனுக்கு தலை மயிராகவும் ஆடு கோழிகளுக்கு தலையாகவும் இருக்கிறது. ஏன் காணிக்கை மனிதனுக்கு தலையாகவும் ஆடு கோழிகளுக்கு மயிராகவும் இல்லை? ஏனெனில் காணிக்கையை தீர்மானித்தது கடவுள் இல்லை , மனிதனும் அவன் மதமும்தான். ஆம். பலிபீடங்களில் எப்போதும் ஆடுகளே வெட்டப்படுகின்றன, சிங்கங்கள் அல்ல.

No comments:

Post a Comment