Sunday, June 30, 2024

ஆழ்ந்த இரங்கல்கள்

•ஆழ்ந்த இரங்கல்கள் பல புலனாய்வு போராளிகளின் அர்ப்பணிப்புகள் அவர்கள் மரணம் அடையும்வரை வெளியில் தெரிவதில்லை. அதிலும் சில கரும்புலிகளின் அர்ப்பணிப்புகள் அவர்கள் மரணமடைந்த பின்பும்கூட வெளியில் தெரிவதில்லை. ஆனாலும் இப் போராளிகளின் மரணம் என்பது மாவோ கூறியபடி பெரும் பாறையை விடக் கடினமானதே.

No comments:

Post a Comment