Sunday, June 30, 2024

அதிசயம். ஆனால் உண்மை

•அதிசயம். ஆனால் உண்மை சிறப்புமுகாமில் உயிரோடு இருக்கும் கந்தன் என்ற ஈழத் தமிழ் அகதி விடுதலை கோரி அனுப்பிய மனுவிற்கு “ மனுதாரர் இறந்துவிட்டதால் மேல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என பதில் அவருக்கே அனுப்பப்பட்டுள்ளது. அதுவும் தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவில் இருந்து இப் பதில் அனுப்பப்ட்டுள்ளது. அரசின் காவலில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஒருவர் இறந்துவிட்டதாக கூறி அவருக்கே கடிதம் அனுப்பிய அதிசயம் நடந்துள்ளது.

No comments:

Post a Comment