Sunday, June 30, 2024

ஈழத்து கருணாநிதி ?

• ஈழத்து கருணாநிதி ? தனக்கு வயதாகிவிட்டது. அதனால் அரசியலுக்கு வரவில்லை என்று 70 வயது ரஜனி கூறுகின்றார். ஆனால் “விரைவில் தீர்வு வரும்” என்ற வெறும் மூன்று சொற்களை மட்டும் வைத்துக்கொண்டு 90 வயதிலும் அரசியலை விடாமல் இருக்கிறார் சம்பந்தர் ஐயா. கடந்த 15 ஆண்டுகளான இரண்டாம் முள்ளிவாய்க்காலுக்கு இந்த வயதானவரே பொறுப்பு கூறவேண்டும் என்று சுமந்திரன் கூறியுள்ளார். அதற்கும்கூட இதுவரை இவர் வாய் திறக்கவேயில்லை. பதில் கூறவில்லை. பதவி விலகவும் இல்லை. பாவம் தமிழ் மக்கள்

No comments:

Post a Comment