Sunday, June 30, 2024

பொற்கோயிலுக்குள் ராணுவத்தை

பொற்கோயிலுக்குள் ராணுவத்தை அனுப்பியைமைக்காக இந்திரா காந்தியை சுட்டுக்கொன்ற பியாத்சிங் மகனை எம்.பியாக்கி பாராளுமன்றம் அனுப்பியுள்ளனர் சீக்கிய மக்கள். ஆனால் ராஜீவ் காந்தியை கொன்றமையினாலே 40 வருடமாக அகதிகளாக இருக்கும் ஈழத் தமிழருக்கு குடியுரிமை வழங்க முடியாது வெளியே போங்கடா நாய்களே என்று (200 ரூபா) திராவிட உடன்பிறப்புகள் திட்டுகின்றனர். திராவிடர்களுக்கு ஏன் சீக்கிய மக்கள் போல் இன உணர்வு இல்லை?

No comments:

Post a Comment