Sunday, June 30, 2024

கடந்த ஆண்டு மதுராந்தகத்தில்

கடந்த ஆண்டு மதுராந்தகத்தில் கள்ளசாராய சாவு 18. இந்த ஆண்டு கள்ளக்குறிச்சியில் கள்ள சாராய சாவு 40. தமிழக முதல்வர் இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை ஆம். சவுக்கு சங்கரும் அவருடைய பேட்டியை வெளியிட்ட ஊடகவியலாளரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு.

No comments:

Post a Comment