Sunday, June 30, 2024

தோல்வி நிலையென நினைத்தால்

“தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ நினைக்கலாமா” ஜி டிவி சரிகமப நிகழ்வில் இந்த வாரம் இப் பாடலை புலம்பெயர் ஈழத் தமிழர் சாரங்கா பாடியுள்ளார். சாரங்காவை இப் பாடலை பாடவைத்து அதன் மூலம் ஈழத் தமிழர்கள் பட்ட வலிகளை பேச வைத்துள்ளது ஜீ டிவி. டிவி நிறுவனம் தனது ரேட்டிங்க்காக இதை செய்திருந்தாலும் இதன் மூலம் எமது வலிகள் அடுத்த சந்ததிக்கு கடத்தப்படுவது வரவேற்கத்தக்கதே. எழுச்சிப்பாடகர் சாரங்காவுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

No comments:

Post a Comment