Sunday, June 30, 2024

கனடா சென்ற ஈழத் தமிழ் அகதிகள்

கனடா சென்ற ஈழத் தமிழ் அகதிகள் குடியுரிமை பெற்று வாழ்கிறார்கள். லண்டன் சென்ற ஈழத் தமிழ் அகதிகள் குடியுரிமை பெற்று வாழ்கிறார்கள். ஆனால் இந்தியா சென்ற ஈழத் தமிழ் அகதிகள் 40 வருடமாக அகதியாகவே வாழ்கின்றனர். பாகிஸ்தான் நாட்டில் இருந்து வரும் இந்து அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் இந்திய அரசு ஈழத் தமிழர் இந்துக்களாக இருந்தும் குடியுரிமை வழங்க மறுக்கிறது. இந்தியாவில் எட்டுக்கோடி தமிழர் இருந்தும், அவர்களுக்கு தமிழ்நாடு அரசு என்ற மாநில அரசு இருந்தும் , அவர்களை நம்பிச் சென்ற தொப்புள்கொடி உறவுகளுக்கு ஏன் இந்த நிலை? இந்த ஈழத் தமிழரின் அகதிநிலை எப்போது மாறும

No comments:

Post a Comment