Sunday, June 30, 2024

பாகிஸ்தான் எதிரி நாடு.

பாகிஸ்தான் எதிரி நாடு. ஆனாலும் சீக்கிய இனத்தை கேவலமாக கிண்டல் அடித்த பாக்கிஸ்தான் வீரர் வருத்தம் தெரிவித்துள்ளார். ஆனால் இந்திய பிரதமரும் உள்துறை அமைச்சரும் இந்திய தமிழர்களை “திருடர்கள்” என கேவலப்படுத்தியுள்ளனர். சீக்கிய இனம்போல் தமிழ் இனம் ஏன் தம்மை கேவலப்படுத்துவோருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில்லை? அந்தளவுக்கு இனஉணர்வு அற்று அடிமையாக வீழ்ந்து கிடக்கின்றதா தமிழ் இனம்?

No comments:

Post a Comment