Sunday, June 30, 2024

தன்னை "தமிழின தலைவர்" என்றவர்

தன்னை "தமிழின தலைவர்" என்றவர் ஈழத் தமிழர் அழிந்தபோது நடித்தார். ஆனால் ஒரு நடிகர் ஈழத் தமிழர் விடயத்தில் நடிக்கவில்லை. மாறாக தான் இறந்தபின்பு தன் உடலில் புலிக்கொடி போர்த்தப்பட வேண்டும் என விரும்பினார் புலிகள் பலமாக இருந்த காலத்தில் புலிகளுடன் சேர்ந்திருந்து படம் காட்டிய சில தலைவர்கள் நெருக்கடியான இறுதி நேரத்தில் பேச முனைந்தபோது தொலைபேசியை அணைத்துவிட்டு உறங்கினார்கள் ஆனால் அவர்களுக்கு மத்தியில் தான் இறந்தால் தனக்கு புலிக்கொடியை போர்த்த வேண்டும் என தைரியமாக அறிவித்தவர் மணிவண்ணன்

No comments:

Post a Comment