Sunday, June 30, 2024

4பேரை கொல்ல உத்தரவிட்ட

4பேரை கொல்ல உத்தரவிட்ட ஆஷ் துரையைக் கொன்று தானும் மரணமடைந்த வாஞ்சிநாதனை தியாகி என்கிறது இந்திய அரசு. ஜீன் மாதம் 17 திகதி வீரவணக்க நிகழ்வு நடத்துகிறது. ஆனால் 10000 தமிழர்களை கொல்ல உத்தரவிட்ட ராஜிவ் காந்தியை கொன்று தானும் மரணமடைந்த தானுவை பயங்கரவாதி என்கிறது. இது என்ன நியாயம்?

No comments:

Post a Comment