Sunday, June 30, 2024

ஐயா!

ஐயா! உங்கள் உணர்வுகளுக்கு நன்றி. தமிழீழம் எடுப்பதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் மோடியிடம்கூறி இந்தியாவில் 40 வருடமாக அகதியாக உள்ள ஈழத் தமிழருக்கு குடியுரிமை கிடைக்க வழி செய்யுங்கள். சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் விடுதலை பெற வழி செய்யுங்கள். முதலில் உங்கள் மண்ணில் உங்கள் கண் முன்னே அல்லல்படும் ஈழத் தமிழ் அகதிகளுக்கு உதவுங்கள்.

No comments:

Post a Comment