Friday, March 31, 2017

•இவர்கள் தேச விரோதிகளா? ஏன் இவர்களின் வேட்டி உருவப்படுகிறது?

•இவர்கள் தேச விரோதிகளா?
ஏன் இவர்களின் வேட்டி உருவப்படுகிறது?
ஏகாதிபத்திய காப்ரேட் கம்பனிகளின் நலன் காக்கும் மோடி அரசு விவசாயிகளின் வேட்டியையும் உருவ தயங்காது என்பதை நிரூபித்துள்ளது.
இந்தியர்கள் அனைவருக்கும் சோறு போடும் இந்த விவசாயிகளை நக்சலைட்டு என்றோ தேசவிரோதிகள் என்றோ முத்திரை குத்திவிடாதீர்கள்.
முதலாளிகளுக்கு கோடி கோடியாக கடன் வழங்கும் இந்திய அரசு விவசாயிகளின் குறைகளை போக்கவோ அவர்களுக்கு உதவவோ முன்வருவதில்லை.
இதுதான் மோடி அரசு. இன்னமும் இந்த அரசை நம்புபவர்களை என்னவென்பது?

No comments:

Post a Comment