Tuesday, September 12, 2017

மக்கள் போராட துணிந்து விட்டால்

மக்கள் போராட துணிந்து விட்டால்
ஓடும் விமானத்தை கல்லால் எறிந்து வீழ்த்துவார்கள் - பிடல் காஸ்ட்;ரோ
இரண்டே இரண்டு பேர்
அதுவும் இளம்வயது மாணவிகள்
சென்னையில் நடுவீதியில்
துணிந்து நின்று வாகனத்தை மறிக்கிறார்களே
எப்படி வந்தது இந்த துணிவு அவர்களுக்கு?
இதைத்தானே பிடல் காஸ்ரோ சொன்னார்
மக்கள் போராட துணிந்து விட்டால்
ஓடும் விமானத்தை கல்லெறிந்து வீழ்த்தவார்கள் என்று
ஆம். இந்த மாணவிகள்
இந்திய அரசுக்கு ஒரு செய்தி சொல்லியிருக்கிறார்கள்
இந்திய அரசு என்ன பதில் அளிக்கப்போகிறது?

No comments:

Post a Comment