Tuesday, September 12, 2017

•எமன் மறந்த கிழடு தமிழ் இனத்தின் சாபக் கேடு!

•எமன் மறந்த கிழடு
தமிழ் இனத்தின் சாபக் கேடு!
வெள்ளை இன முதியவர்
புலிக் கொடி ஏந்தி 
இனப் படுகொலைக்கு
நியாயம் கேட்கிறார்.
தமிழ் இனத் தலைவர் சம்பந்தர் அய்யா
சிங்கக்கொடி ஏந்தி
இனப்படுகொலைசெய்த
மகிந்த ராஜபக்சவை
ஆட்சியமைக்க அழைக்கிறார்.
என்னே கேவலம் இது?
இதைப் பார்க்கும் வெள்ளைக்காரன்
ஜ.நா வாசலில் நியாயம் கேட்கும்
புலம்பெயர் தமிழர்கள் மீது
காரித் துப்ப மாட்டானா?
எமன் மறந்த கிழடு
தமிழ் இனத்தின் சாபக்கேடு!

No comments:

Post a Comment