Tuesday, September 12, 2017

•மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை – மாஓ

•மரம் ஓய்வை விரும்பினாலும்
காற்று விடுவதில்லை – மாஓ
மாணவர்கள் அமைதியாகவே படிக்க விரும்புகிறார்கள்.
மாணவர்கள ஒவ்வொருவருக்கும் பெரும் கனவு இருக்கிறது
ஆனால் தமிழக அரசு அவர்களை போராட தூண்டுகிறது.
மாணவி அனிதாவைவைக் கொன்ற மத்திய மாநில அரசுகள்
இப்போது மாணவர்களை போராட வைத்து சித்திரவதை செய்கிறது.
போராடும் மாணவர்களை கைது செய்து சிறையில் அடைக்கிறது
அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்கள் எதிர்காலத்தை நாசமாக்கிறது
தமது ஏவல்நாய்களான பொலிசை ஏவிவிட்டு அடக்குமுறையை செய்கிறது அரசு.
பாஜக வின் பினாமி அரசாக தமிழ்நாடு அரசு செயற்படுகிறது.
மாணவர் போராட்டத்தை ஈவு இரக்கமின்றி நசுக்கும் தமிழக அரசை தூக்கியெறிய வேண்டும்

No comments:

Post a Comment