Wednesday, June 29, 2022

17 தமிழ் அகதிகள் 16வது நாளாக

17 தமிழ் அகதிகள் 16வது நாளாக உண்ணாவிரதம் இருக்கின்றனர். ஆனால் இதுவரை ஒரு அதிகாரி சென்று பார்வையிடவும் இல்லை. அவர்கள் கோரிக்கைக்கு பதில் அளிக்கவும் இல்லை. இக் கொடுமை வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டில் தமிழக அரசின் கீழ் உள்ள சிறப்புமுகாமில் ஈழத் தமிழ் அகதிகளுக்கு நடக்கிறது.

No comments:

Post a Comment