Wednesday, June 29, 2022

1997 கலைஞர் ஆட்சியில்

1997 கலைஞர் ஆட்சியில் அகதியாக வந்த குடும்பம் பிரிக்கப்பட்டு கணவன் வேலூர் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டார். ஒரு கால் இல்லாத மனைவியும் மகனும் மேலூர் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டனர். தற்போது அவர்கள் லண்டனில் குடியுரிமை பெற்று குடும்பமாக வாழ்கிறார்கள். #லண்டன் அரசு திராவிட அரசு இல்லை

No comments:

Post a Comment