Wednesday, June 29, 2022

திருச்சி சிறப்புமுகாமில்

திருச்சி சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழ அகதிகள் தம்மை விடுதலை செய்யுமாறுகோரி 19வது நாளாக உண்ணாவிரதம் இருக்கின்றனர். அவர்களை விடுதலை செய்யுமாறு இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குரல் கொடுத்துள்ளார். ஆனால் சிங்களவர்கள் மீது இரக்கம் காட்டி அவர்களுக்கும் உணவு அனுப்புமாறு திராவிட முதல்வரிடம் கேட்ட சுமந்திரன் இந்த தமிழ் அகதிகள் மீது இரக்கம் காட்டுமாறு ஏன் கேட்கவில்லை? தமக்கு வோட்டு போட்டு பதவி கொடுத்த தமிழ் மக்களுக்காக சுமந்திரன் குரல் கொடுக்க மாட்டாரா?

No comments:

Post a Comment