Wednesday, June 29, 2022

இந்த பொருளாதார நெருக்கடியிலும்

இந்த பொருளாதார நெருக்கடியிலும் தமிழரின் குருந்தூர் மலையில் விகாரை கட்டி அதில் புத்தர் சிலை வைக்கிறது சிங்கள அரசு. தமிழரின் வட்டுவாக்கால் நிலம் கடற்படைக்கு கையகப்படுத்த முயற்சி செய்கிறது. சிங்கள அரசுக்கு உதவும் திராவிட முதல்வரும் இந்திய பிரதமரும் இதை கண்டிக்க மாட்டார்களா?

No comments:

Post a Comment