Wednesday, June 29, 2022

பொலிஸாருடனான கைகலப்பு காரணமாக

பொலிஸாருடனான கைகலப்பு காரணமாக வெளித்தோன்றிய எனது மார்பகங்களை வைத்து கிண்டலும் கேலியும் செய்பவர்கள், தாம் குழந்தைகளாக இருக்கும் போது தமது தாய்மார்களின் மார்பகக் காம்புகளிலிருந்து தாய்ப்பால் அருந்தியவராகவே இருப்பர் என நான் உறுதியாக நம்புகின்றேன். - ஹிருணிகா பிரேமச்சந்திர அவர் மீதும் அவர் அரசியல் மீதும் ஆயிரம் விமர்சனம் இருக்கலாம். ஆனால் மக்களுக்கான போராட்டத்தில் பங்குபற்றியவேளை தெரிந்த அவர் மார்பகத்தை கேலி செய்வது வன்மையான கண்டனத்திற்கு உரியது.

No comments:

Post a Comment