Wednesday, June 29, 2022

முள்ளிவாய்க்கால் சென்ற

முள்ளிவாய்க்கால் சென்று வந்து ஈழக் காவியம் எழுதப் போவதாக கூறினார். இப்ப அந்த முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு உதவியவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்கிறார். இப்படி கலைஞர் புகழ் பாடித்தான் வாழ வேண்டும் என்றால் அதைவிட செத்து விடு கவிஞரே

No comments:

Post a Comment