Wednesday, June 29, 2022

இருவரும் ஈழத் தமிழர்.

இருவரும் ஈழத் தமிழர். ஒருவர் அகதியாக கனடா சென்றதால் அங்கு குடியுரிமை பெற்று எம்.பி யாகி உள்ளார். மற்றவர் அகதியாக தமிழ்நாடு சென்றதால் விடுதலை கேட்டு தீக்குளித்துள்ளார். ஏனெனில் கனடாவை ஆள்பவர் திராவிட முதல்வர் இல்லை.

No comments:

Post a Comment