Wednesday, June 29, 2022

தமிழ்நாட்டில் தமிழத்தேசிய விடுதலைக்காக

தமிழ்நாட்டில் தமிழத்தேசிய விடுதலைக்காக போராடியதால் சுட்டுக்கொல்லப்பட்டவர். ஈழத் தமிழர் போராட்டத்திற்கு உறுதியான ஆதரவை வழங்கியவர். தமிழர் போராட்ட வரலாற்றில் என்றும் நினைவு கூரப்படுவார். சைலேந்திரபாபு திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளராக இருந்தபோது தமிழ்த்தேசிய போராளி நாகராசனை போலி என்கவுண்டர் மோதலில் சுட்டுக்கொன்றார். அடுத்தவாரம் என்னை கொடைக்கானல் நீதிமன்றக் காவலுக்கு அழைத்து சென்றபோது அதைக்கூறி என்னை மிரட்டினார். இதனை நான் நீதிமன்றில்கூறி பாதுகாப்பு பெற்றேன்.

No comments:

Post a Comment