Wednesday, June 29, 2022

நார்வேயில் நடந்த குரூப் செஸ்

நார்வேயில் நடந்த குரூப் செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். வாழ்த்துக்கள். 1991ம் ஆண்டு மதுரை சிறையில் “புரட்சிமணி” என்ற ஆயுள்சிறைவாசி எனக்கு செஸ் கற்றுத் தந்தார். அவருக்கு என் நன்றிகள்.

No comments:

Post a Comment