Wednesday, June 29, 2022

கனடா சென்ற இரு ஈழத் தமிழர்கள்

கனடா சென்ற இரு ஈழத் தமிழர்கள் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்கள். இந்தியா சென்ற 17 ஈழத் தமிழர் தம்மை விடுதலை செய்யுமாறு 16வது நாளாக உண்ணாவிரதம் இருக்கின்றனர். இந்தியா ஈழத் தமிழருக்கு உதவும் என்று 39 வருடமாக சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்கு இச் செய்தி சமர்ப்பணம்.

No comments:

Post a Comment