Wednesday, June 29, 2022

மீண்டும் ஒரு லாக்கப் மரணம்.

மீண்டும் ஒரு லாக்கப் மரணம். கன்னியாகுமரி மாவட்ட காவல் நிலையத்தில் கையெழுத்து போடச் சென்ற இளைஞன் பொலிசாரால் அடித்துக் கொலை. தனது சொந்த மக்களையே அடித்துக் கொலை செய்யும் தமிழக காவல்துறை சிறப்புமகாமில் கேட்பதற்கு யாருமற்ற அப்பாவி ஈழ அகதிகளை எப்படி நடத்தும் என்பதை கொஞ்சம் நினைத்து பாருங்கள் உறவுகளே.

No comments:

Post a Comment