Wednesday, June 29, 2022

நாடு திரும்ப விரும்புபவர்களை

நாடு திரும்ப விரும்புபவர்களை அனுமதிக்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. ஆனால் நாடு திரும்ப விரும்பும் 50 க்கு மேற்பட்ட அகதிகளை சட்ட விரோதமாக அடைத்து வைத்திருக்கிறது தமிழக அரசு. திராவிட முதல்வர் இதைக் கவனிப்பாரா? #சிறப்புமுகாமில் 26வது நாளாக அகதிகள் உண்ணாவிரதம்

No comments:

Post a Comment