Wednesday, June 29, 2022

2003ல் அகதியாக கனடா சென்ற

2003ல் அகதியாக கனடா சென்ற பாலஸ்தீன குழந்தை பொருளியலில் பட்டம் பெற்று இன்று பேராசிரியராக கடமை ஆற்றுகிறார். இந்தியாவை நம்பி சென்ற ஈழ அகதிக் குழந்தை சிறப்புமுகாமில் அடைக்கப்பட்ட தந்தையை பார்ப்பதற்காக தாயுடன் சேர்ந்து முகாம் வாசலில் உண்ணாவிரதம். ஈழ அகதிகளை இந்தியா நன்கு பராமரிக்கிறது என்று சொன்னவன் எவனடா?

No comments:

Post a Comment