Wednesday, June 29, 2022

“ஐயோ என்னைக் கொல்றாங்க காப்பாத்துங்க”

“ஐயோ என்னைக் கொல்றாங்க காப்பாத்துங்க” என்று ஒப்பாரி வைத்த தலைவர் அல்ல இவர். “மீண்டும் பிறப்பேன். தமிழ் இனத்திற்காக போராடுவேன்” என்று மரணத்தின்போதும் உறுதியாக கூறிய போராளி இவர். தியாகி சிவகுமாரனுக்கு வீர வணக்கம்

No comments:

Post a Comment