Wednesday, June 29, 2022

அற்புதம்மாவுக்கு பேரறிவாளனை

அற்புதம்மாவுக்கு பேரறிவாளனை சிறையில் சென்று பார்க்கும் வாய்ப்பாவது கிடைத்தது ஆனால் சாந்தனின் தாயாருக்கு அந்த வாய்ப்பும்கூட கடந்த 28 வருடங்களாக கிடைக்கவில்லை. இறப்பதற்கு முன் ஒருமுறையாவது தன் மகன் முகத்தை பார்த்துவிட வேண்டும் என்ற அந்த தாயின் விருப்பத்தை தமிழக முதல்வர் விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

No comments:

Post a Comment