Wednesday, June 29, 2022

தனக்கு வயதாகிவிட்டது.

தனக்கு வயதாகிவிட்டது. அதனால் அரசியலுக்கு வரவில்லை என்று 70 வயது ரஜனி கூறுகின்றார். ஆனால் “விரைவில் தீர்வு வரும்” என்ற வெறும் மூன்று சொற்களை மட்டும் வைத்துக்கொண்டு 90 வயதிலும் அரசியலை விடாமல் இருக்கிறார் சம்பந்தர் ஐயா. பாவம் தமிழ் மக்கள்

No comments:

Post a Comment