Wednesday, June 29, 2022

எதுக்கு அண்ணே இவனை அடிக்கிறீங்க?”

“எதுக்கு அண்ணே இவனை அடிக்கிறீங்க?” “வடை வாங்கிட்டு வரச் சொன்னா சுமந்திரன் சேர் சுட்டதா, சம்பந்தர் ஐயா சுட்டதா, என்று கேட்கிறான்” குறிப்பு - சிங்கள மக்களுக்கும் இரங்கி உணவு அனுப்பும்படி திராவிட முதல்வரிடம் கேட்ட சுமந்திரன், 30வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் சிறப்புமுகாம் அகதிகளுக்கும் இரங்கும்படி திராவிட முதல்வரிடம் கேட்க மாட்டாரா?

No comments:

Post a Comment