Wednesday, December 30, 2015

ஓ! கடவுளே,

ஓ! கடவுளே,
வீதியில் உறங்கியவரை
கார் எற்றிக் கொன்றவர்
உன் அருளால் விடுதலையானாராம்!
இனியாவது,
உறங்க ஒரு கூரையின்றி
வீதியில் உறங்குபவர்களுக்கு
கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்க வேண்டாம்.
உறங்க ஒரு கூரையைக் கொடு.
அது போதும்!

No comments:

Post a Comment